சேலம் மாநகராட்சி சார்பில் மரம் நடும விழா ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சியின் சார்பில் நகருக்குள் வனம் என்ற நோக்கோடு பல் வேறு இடங்களில் மரக் கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறது.
73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் நடும் விழா புதனன்று நடைபெற்றது